முன்னேறு... முன்னேற்று....முன்செல்லு...
கரியிலிருந்து வைரத்தை நோக்கி............
Tuesday, April 5, 2011
சிலை படம் செய்தி
கல்லை, மண்ணை படைத்தவன் இறைவன் என்றான் மனிதன்... கல்லிலும் மண்ணிலும் இருந்து இறைவனை படைத்தான் மனிதன் .... கலையையும் கருத்தையும் படைத்தவன் இறைவன் என்றான் மனிதன்... கலையிலும் கருத்திலும் இறைவனை படைத்தான் மனிதன் ....
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment