Tuesday, September 21, 2010

சோர்ந்து வாழ்ந்தால் வீழ்வாய்....

சோர்ந்து வாழ்ந்தால் வீழ்வாய்....
சார்ந்து வாழ்ந்தால் தாழ்வாய்...
சேர்ந்து வாழ்ந்தால் வளர்வாய்...
உழைத்து வாழ்ந்தால் உயர்வாய்...
உனக்காய் வாழ்ந்தால் மகிழ்வாய்...
பிறர்க்காய் வாழ்ந்தால் ?.......

No comments:

Post a Comment