Friday, February 26, 2010

நம் புலிகளை காப்போம் -Save our Tiger-மனிதனே .....சிந்தனை செய் ....



நம் புலிகளை காப்போம்....நம் புலிகளை காப்போம்....
இது இந்திய அரசின் விளம்பரம்....
கிரிகெட் வீரர் டோனியும் , கால்பந்து வீர்ர் புட்டியாவும் தொலைகாட்சியில் விளம்பரத்தில் ...............
இந்திய அரசு ஏராளமான பணத்தை செலவிடுகிறதாம் புலிகளை பாதுகாக்க(இந்தியாவில் )
ஏனென்றால் புலி இந்தியாவின் தேசிய விலங்காம் .............
....................
இதே அரசு .......
புலி என்று பெயர் கொண்ட ஒவ்வொரு தமிழனையும் (ஈழத்தில்)
கூண்டோடு கொலை செய்ய கோடி கோடியாய் செலவிட்டதாம்....
ஐயோ ...
விலங்குகள் போல கொலை செய்யப்பட்ட அடைபட்ட எம் ஈழத்தமிழரை...
புலிக்கொடி கொண்டோரை... தேசிய இனமாக அறிவிக்க மறுக்கும் மடச்சமுகமே... தேசிய விலங்காகவாவது அறிவித்து காக்க முயல் .....
மனிதனை விட விலங்கின் உயிர் உனக்கு விலையுயர்ந்ததாய் பொய் விட்டதா? மனிதனே .....சிந்தனை செய் ....

No comments:

Post a Comment