Friday, March 9, 2012

அம்மா ....


கருவாக்கி உயிர்தந்து
உருவாக்கி உடல்தந்து
உணவூட்டி நல்லுனர்வூட்டி
சீராட்டி தாலாட்டி பாராட்டி
அன்பு  பண்பு ஊட்டி
அறிவும் பரிவும் தந்து
ஊக்கமும் ஆக்கமும் அளித்து
அனைத்திலும் வளர்ந்து பெருக
எந்த எதிர்பார்ப்புமின்றி
மழலையின் முன்னேற்றத்தில்
மகிழ்ச்சி காணும் மாபெரும்
மனம் படைத்த
வாழும் தெய்வம்
வாழ்க வாழ்க ...

No comments:

Post a Comment