Tuesday, April 5, 2011

சிலை படம் செய்தி

கல்லை, மண்ணை படைத்தவன் இறைவன் என்றான் மனிதன்... கல்லிலும் மண்ணிலும் இருந்து இறைவனை படைத்தான் மனிதன் .... கலையையும் கருத்தையும் படைத்தவன் இறைவன் என்றான் மனிதன்... கலையிலும் கருத்திலும் இறைவனை படைத்தான் மனிதன் ....

No comments:

Post a Comment