Monday, November 14, 2011

குழந்தைகள் தினம் 14/11/2011

குழந்தைகள் தினம்
குழந்தைகள் உற்சாகமானவர்கள்
கூடவே நம்மை உற்சாகமாக்குபவர்கள்
தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பவர்கள்
கலப்படமில்லா கள்ளமில்லா உள்ளதையும் உணர்வையும் கொண்டவர்கள் 
ஏழ்மை அக்கறையின்மை எனும் பெற்றோரின் பிரச்சனைகளால், நோய் மற்றும் கடத்தல் துன்புறுத்தல் போன்ற அயலாரின் முலம் வரும் பிரச்சனைகளும் அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்குகிறது ...
இவற்றிலிருந்து குழந்தைகளை காப்போம் ...
குழந்தை அன்பின் உற்சாகத்தின் மகிழ்ச்சியின் பிறப்பிடம்
அவர்களை பேணி சிறந்தவர்களாக வளர உதவுவது பெரியவர்களின் தலையாய கடமையாகும்.
வாழ்க வளர்க வெல்க .....
 

No comments:

Post a Comment