Saturday, November 26, 2011

ஐயா இனி யாரும் பழைய பழமொழிய நம்பி வாழாதிய...

ஐயா இனி யாரும் பழைய பழமொழிய  நம்பி வாழாதிய...
காலம் மாறிகொண்டே  இருக்கிறது 
சிலர்  அதற்க்கேற்ப  மாறுகிறார்கள் 
லர்  பழைய பஞ்சாங்கம்  பேசிக்கொண்டு  திரிகிறார்கள் 
காலம் மாறும் போது நாமும் மாற வேண்டும் .
.நம் கருத்துகளும் மாறவேண்டும் 
இல்லாவிட்டால் நஷ்டப்பட வேண்டிய இருக்கும்..
மேலும் கஷ்டபடவேண்டிய இருக்கும் ....

No comments:

Post a Comment