Tuesday, October 13, 2009

தி கெமிஸ்ட்-தி டிசைனர் - தி ஆர்கிடெக்ட் -தி மதர்

வேதியலாளர் என்பவர் ஒரு வடிவமைப்பாளர் போன்றவர் ............
ஒரு கட்டடம் கட்டுபவர் போல அணுக்களில் இருந்து முலக்கூ றை வடிவமைத்து அதிலிருந்து மாமுலக்கூ றை வடிவமைப்பவர் ....
ஒரு புது உயிரியை உருவாக்கும் தாய் போன்றவர்
ஒவ்வொரு புது முலக்கூ றை, மாமுலக்கூ றை உருவாக்கும் போதும்...........
ஒரு பயனுள்ள புது முலக்கூ றை உருவாக்கிவிட்டால்
அது சமுதாயத்திற்கு பயனளிக்கும் பொது
'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய் '
என்ற குறளுக்கேற்ப மகிழ்ச்சி அடையகூடியவர்.........

No comments:

Post a Comment