Tuesday, October 27, 2009

நாடு நலிவுற காரணர்கள்

மனித சமுதாயம் பாராமல் சாதிக்கும் அதன் தலை சனியங்களுக்கும் சல்லியடிக்கும் சில்லறைகள்..
மக்களை பாராமல் மதத்திற்காய் கடவுளுக்காய் அழும் விழும் மகுடபான்டிகள்..
ஏழைகளை எளியவனாய் வைக்க முயலும் ஏகாதிபத்திய எருமைகள்...
முயலாமல் உழைக்காமல் ஏமாற்றி தின்ன அலையும் தெருநாய்கள் ...
சேவை செய்கிறேன் என்று தன் தேவயை மட்டும் நிறைவேற்றும் பன்றிகள் ...
குரோத, குறுகிய மனப்பான்மை கொண்ட பிரித்தாளும் சூட்சி செய்யும் மங்குனி தலைவர்கள் ..
ஊ ருக்கு பணிசெய்கிறேன் என்று சொல்லி உரை அடித்து உலையில் போடும் ஊ தாரி நரிகள்..
மேற்பட்ட மட்டமான ஜீவன்களுக்கு ஜால்ரா போடும் அள்லகைகள் .........
விழிப்புனர்வில்லா மக்கள் கூட்டம்.........

No comments:

Post a Comment